ஏற்படுத்த கோரிக்கை

img

வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த கோரிக்கை

திருச்சி தூய வளனார் கல்லூரியில் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம்- இந்தியா சார்பில் தேசிய மாநாடு மற்றும் வெண்புள்ளி உள்ளவர்களுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

;